செய்திகள்இலங்கை

யுத்த குற்ற விசாரணைகள் அவசியம் – நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் ஹம்சாயினி குணரத்தினம்

Kamzy Gunaratnam 700x375 1
Share

இலங்கை அரசாங்கம் ஜனநாயகமான நாடு என்பதனை எடுத்துக்காட்ட வேண்டுமெனில் யுத்த குற்ற விசாரணைகள் அவசியம் என இலங்கை வம்சாவளியான நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் ஹம்சாயினி குணரத்தினம் தெரிவித்துள்ளார்.

இந்த போர்க்குற்ற விசாரணை உள்ளகப்பொறிமுறையோடு இடம்பெறக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பெரும்பான்மையினருக்கும் உண்டு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார் .

மேலும் இலங்கையைப் புறக்கணிப்பதில் எந்தவித பலனும் இல்லை என தெரிவித்த அவர் எனவும், முதலீடுகளை மேற்கொண்டால் மட்டுமே வேலைவாய்ப்பை உறுதி செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளையில் அழைப்பு விடுக்கப்பட்டால் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவும் தாயார் எனவும் ஹம்சாயினி குணரத்தினம் கூறியுள்ளார் .

இலங்கைக்கு வர்த்தகம், கல்வி மற்றும் பிற வழிகளில் நோர்வே தொடர்ந்து உதவ வேண்டும் எனவும் இது தொடர்பாக நோர்வே வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கையில் உள்ள நோர்வே தூதுவர் ஆகியோருடன் கலந்துரையாடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...