Anura Kumara Dissanayaka 1000x584 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜே.வி.பி – பொலிஸ்மா அதிபர் சந்திப்பு!

Share

ஜே.வி.பியினருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், பொலிஸ்மா அதிபரை சந்திக்கின்றனர்.

மே – 09 திகதி நாட்டில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

அரசியல்வாதிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டதன் பின்னணியில் ஜே.வி.பியினர்தான் செயற்பட்டுள்ளனர் என பரவலாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையிலேயே பொலிஸ்மா அதிபரை சந்தித்து, சுயாதீன விசாரணையை ஜே.வி.பி. கோரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...