5
அரசியல்இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் இத்தாலிக்கு!!

Share

ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் வழிபாடுகள் நிமித்தம் இத்தாலிக்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஏற்பாடுகளை மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கொழும்பு பேராயர் ஆகியோர் செய்து வருவதாக அறியமுடிகிறது.

இது தொடர்பில் பங்குத்தந்தை ஒருவர் கருத்து வெளியிடுகையில்,

புனித செபாஸ்டியன் தேவாலயம், புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் சியோன் தேவாலயம் ஆகியவற்றில் இருந்து ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் இத்தாலி விஜயத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனினும் வெடிப்புச் சம்பவங்களின் விளைவாக ஊனமுற்றவர்களைக் கொண்டுசெல்லும் திறன் குறித்து கவலைகள் உள்ளன. இந்த நபர்களுக்கு ஒரு பராமரிப்பாளர் தேவை. எனவே, தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் உள்ளன.என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...