9 14
இலங்கைசெய்திகள்

கொழும்பில் முக்கிய வெசாக் வலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

Share

கங்காராம விகாரை உள்ளிட்ட கொழும்பின் முக்கிய வெசாக் வலயங்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பிரதமர் அலுவலகத்துடன் இணைந்து கங்காராம விகாரை ஏற்பாடு செய்துள்ள வெசாக் வலயம், பௌத்த சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள பௌத்தாலோக மாவத்தை வெசாக் வலயம் உள்ளிட்டவற்றுக்கே இவ்வாறு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டு பொதுமக்களின் நடமாட்டங்களைக் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுமக்களின் வசதி கருதி கொழும்பு வெசாக் வலயங்களைப் பார்வையிட விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...