covid injection
இலங்கைசெய்திகள்

நாட்டில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் துரிதம்!

Share

நாட்டில்  257 நிலையங்களில் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் 20 – 29 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் நேற்று மாத்திரம் மூவாயிரத்து 136 பேருக்கு சினோபோர்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை எட்டு லட்சத்து 87 ஆயிரத்து 430 பேருக்கு கொவிஷு ல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 88 பேருக்கு ஸ்புட்னிக்- – ஏ தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் டோஸ், 41 ஆயிரத்து 749 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, மூன்று லட்சத்து 75 ஆயிரத்து 97 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளதுடன், ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 758 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....