rtjy 295 scaled
இலங்கைசெய்திகள்

ரணிலை கையாள்வதில் தடுமாறும் ஜூலி சங்

Share

ரணிலை கையாள்வதில் தடுமாறும் ஜூலி சங்

ரணில் விக்ரமசிங்கவை கையாள்வதில் அமெரிக்க, இந்திய அரசியலுக்கு ஒரு சங்கடம் இருப்பது உண்மை. ஏனென்றால் ரணில் விக்ரமசிங்க புத்திசாலி என மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை சாதாரண அரசியல்வாதியாக பார்க்கமுடியாது. அவர் ஒரு இராஜதந்திரி. சிங்கள பௌத்த தேசிய அரசியலுக்கான, சிங்கள தேசியத்திற்கான மிக சிறந்த ஒரு இராஜதந்திரி என்றும் கூறினார்.

அந்த சிறந்த இராஜதந்திரியை கையாள்வதில் அமெரிக்க இந்திய தூதரகங்கள் சங்கடப்படுகின்றன என்பது உண்மை. அதன் காரணமாகத்தான் ராஜபக்சவைப் போன்றதொரு அல்லது வேறு ஒரு நபரை ஜனாதிபதியாக்குவதற்கு முற்பட்டிருக்கின்றார்கள். அது உண்மை என்றும் பத்திரிகையாளர் நிக்சன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...