Bigg Boss Tamil Poster
இலங்கைசெய்திகள்

இந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறியது யார்?.. இவர்தானா

Share

இந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறியது யார்?.. இவர்தானா

பிக்பாஸ் 8, தமிழ் சின்னத்திரையில் அதிக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு ரியாலிட்டி ஷோ.

எதை மக்கள் பார்க்கிறார்களோ இல்லையோ, இந்த நிகழ்ச்சிக்கு பெரிய ஆதரவு கொடுத்து வருகிறார்கள். கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி ஆகியோர் எலிமினேட் ஆனார்கள்.

50வது எபிசோட் ஸ்பெஷலாக பிக்பாஸ் 8 வீட்டில் மீண்டும் அர்னவ் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என கூறப்பட்டது, ஆனால் எதுவும் நடக்கவில்லை.

இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வைல்ட் கார்ட்டு என்ட்ரி போட்டியாளர் ஷிவக்குமார் எலிமினேட் ஆகி இருக்கிறார் என கூறப்படுகிறது.

 

Share
தொடர்புடையது
images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் – நாமல் புதிய கூட்டணி? ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சு முறிந்தால் மாற்றுத் திட்டத்திற்கு தயார்!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB)...

26 69807748e747c
செய்திகள்உலகம்

மேற்குக் கரையில் தீவிரமடையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு: பூர்வீக நிலங்களிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேற்றம்!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல்...

articles2FUBt74sYE7LHAHmjLFnpe
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி முன் பிரசன்ன ரணதுங்க: அரசு தனது தோல்விகளை மறைக்கவே எங்களை அழைக்கிறது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர்...

image eae410f15d
செய்திகள்அரசியல்இலங்கை

NPP உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய உத்தரவு: கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...