அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தை தகர்க்க வந்தவர்களுடனேயே அரசு அமைப்பதற்கு முயற்சி! – சஜித்தை சாடுகிறார் மனுஷ

1631974911 Manusha Nanayakkara notified to appear before CID L
Share

நாடாளுமன்றத்தை தகர்ப்பதற்காக, பெக்கோ இயந்திரத்துடன் வந்தவர்களுடனேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசு அமைப்பதற்கு முயற்சிப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை தகர்ப்பதற்காக பெக்கோ இயந்திரத்தை கொண்டு வந்தனர். இராணுவத்தினருக்கு அதிகாரம் இல்லாதிருந்தால், நாடாளுமன்றம் என்ற வெறும் கட்டிடமல்ல, நாட்டின் ஜனநாயகமே சிதைவடைந்திருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

” ஜனாதிபதியை தெரிவு செய்யும்போது ஐக்கிய மக்கள் சக்தி ஒரு பட்டியலை தயாரித்திருந்தது. அந்த பட்டியல் தற்போது என்னிடம் உள்ளது. அதில் 118 வாக்குகள் டளஸ் அழகப் பெருமவுக்கும் அதைவிட குறைந்த வாக்குகளே ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கிடைக்கும் என பதிவு செய்யப்பட்டுள்ளது. தமது கட்சியினர் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது தெரியாமலேயே, எதிர்க்கட்சித் தலைவர் செயல்பட்டுள்ளார்.” – எனவும் மனுச குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...