கரடியனாறு – மாவடிஓடை பகுதியில் புதையல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் பௌத்த பிக்கு உள்ளிட்ட நால்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (31) கரடியனாறு பகுதியில் உள்ள காணியில் தொல்பொருட்களை பரிசோதிக்கும் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதிநவீன உபகரணங்களைக் கொண்டு சட்டவிரோதமாக புதையல் அகழ்வு நடிவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ லெப்டினன் கேர்னல், சார்ஜென்ட், கோப்ரல் மற்றும் பௌத்த பிக்கு ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#SriLankaNews
Leave a comment