Screenshot 20221024 233619
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தீபாவளி தினத்தில் துயரம்! – இளைஞர்கள் சடலமாக மீட்பு

Share

பருத்தித்துறை சிங்க நகர் பகுதியில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் இன்று (24) மீட்கப்பட்டுள்ளது.

தீபாபளி தினமான இன்று இத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளமையால் அப்பகுதியே சோக மயத்தில் ஆழ்ந்துள்ளது.

பருத்தித்துறை பன்னங்கட்டுப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சுசேந்த குமார் சசிகாந், மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கணேசலிங்கம் லம்போசிகன் ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்திற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், புலனாய்வு விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னரே உண்மையான தகவலை வெளியிட முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

FB IMG 1666633624766 FB IMG 1666633627935

#Srilankanews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 20
சினிமாசெய்திகள்

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 19
சினிமாசெய்திகள்

முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

சிறந்த வரவேற்பை பெற்ற DNA.. முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அதர்வாவிற்கு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு சிறந்த படமாக...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

நடிகர் ரகுவரனின் மரணத்திற்கு இதுதான் காரணம்.. நடிகர் பப்லு ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன்கள் என பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக ரகுவரனின் பெயர் இருக்கும். பாட்ஷா,...