உழவு இயந்திர விபத்து!! – 3 பெண்கள் பலி

WhatsApp Image 2022 08 20 at 2.43.39 PM

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பச்சனூர் பகுதியில் உழவு இயந்திரமொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பெண்கள் பலியாகியுள்ளனர்.

இன்று முற்பகல் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மலையடிவாரத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் விகாரையில் இடம்பெற்ற சிரமதானப் பணிக்கு குறித்த உழவு இயந்திரத்தில் 20 பேர்வரை பயணித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மூதூர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version