viber image 2022 06 30 12 23 51 155
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுணாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலுக்கு டோக்கன்!

Share

யாழ் மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்துக்கான டோக்கன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, சாவகச்சேரி – நுணாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வழங்குவதற்கான டோக்கன் இன்றையதினம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, ஏற்கனவே பெற்றோல் விநியோகத்துக்கு வழங்கப்பட்ட டோக்கனுக்கான எரிபொருள் இந்து மாலை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...