Karuppu puncai
இலங்கைசெய்திகள்

கறுப்பு பூஞ்சை நோயை கண்டறிய வசதியில்லை!

Share

கறுப்பு பூஞ்சை பாதிக்கப்பட்ட நோயாளிகளை அடையாளம் காண மற்றும் அவர்களிடம் சோதனைகளை முன்னெடுப்பதற்கான வசதி போதுமான அளவில் இல்லை என எம்.ஆர்.ஐ.யின் மைக்காலஜி துறை தலைவர் டாக்டர் ப்ரிமாலி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நோயின் அறிகுறியானது மூக்கின இருபுறமும் கருமையாவதுடன் கண்களைச் சுற்றி கறுப்புப் பூஞ்சை பரவுவதும் ஆகும்.

இந்த நோயைக் கண்டறிய எம்மிடம் மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை வளங்களே காணப்படுகின்றன. இதற்கான சோதனைகளை மேற்கொள்ள எம்மிடம் போதியளவு வசதிகள் இல்லை.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற அறுவை சிகிச்சை சாத்தியம் உள்ளது. ஆனால் இந்த நோயைக் கண்டறிய திசு சோதனை தேவைப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கான மருந்துகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துவதால் இந்த கரும்பூஞ்சை ஏற்பட வாய்ப்புண்டு எனவும் மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...