vi
இலங்கைஅரசியல்செய்திகள்

அரசாங்கத்துக்குள் திருட்டுத்தனம்! – விமல் வீரவன்ச விளாசல்

Share

இந்த அரசின் அமைச்சரவையில் பொய்யாகவும் திருட்டுத்தனமாகவும் அமைச்சரவை தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. – இவ்வாறு ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எரிபொருள் வளத்தை அமெரிக்காவுக்கு தாரை வார்க்க அரசு முயற்சித்துள்ளது.

இதற்கு அரசாங்கத்தில் உள்ள 12 பங்காளிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து பேரவையின் முதல் கூட்டத்தை நடத்தியிருந்தன.

ஐந்து வருடங்களுக்கு மட்டும் ஆட்சியைக் கைப்பற்றி, நாட்டுக்கு தொடர்ச்சியாக கிடைக்கும் வளங்களை வெளிநாடுகளுக்குப் பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது.

இலங்கையின் எரிவாயுவைப் பெறும் வளத்தை அமெரிக்காவுக்கு நீண்டகாலத்துக்கு வழங்கவதற்கு அமைச்சரவையில் திருட்டுத்தனமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...