dfsw
இலங்கைஅரசியல்செய்திகள்

குமுறலை வெளிப்படுத்துவதை விட வெளியேறுவதே துணிகரம்– காமினி லொக்குகே கொதிப்பு

Share

உள்ளே இருந்து உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்துவதைவிட, அரசிலிருந்து வெளியேறிவிட்டு துணிகரமாக கதைப்பதே மேல்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், அமைச்சருமான காமினி லொக்குகே தெரிவித்தார்.

‘மக்கள் சபை’ எனும் தொனிப்பொருளின்கீழ் அரச பங்காளிக்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ சிலர் ஜனாதிபதியாக வேண்டும், தலைவராக வேண்டும் என்ற எதிர்கால ஆசையில் மக்களை குழப்பும் வகையில் கருத்துகளை முன்வைக்கின்றனர். அரசில் இருந்துகொண்டு எதிரணியின் வேலையை செய்வதற்கு முற்படுகின்றனர். அவ்வாறானவர்கள் அரசியிலிருந்து வெளியேறி விமர்சிப்பதே மேல். வெளியேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.” – என்றார்.

அதேவேளை, மொட்டு கட்சியின் மேலும் சில உறுப்பினர்களும் பங்காளிக்கட்சிகளை அரசிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...

19
இலங்கைசெய்திகள்

இலங்கை வரவுள்ள நியூஸிலாந்து துணை பிரதமர்

நியூஸிலாந்து துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், இன்று(24.05.2025) இலங்கை வருகின்றார். அவர் எதிர்வரும்...