விடுதலைப்புலிகளின் தலைவரின் அழைப்பை புறக்கணித்த முக்கியஸ்தர்
இலங்கைசெய்திகள்

விடுதலைப்புலிகளின் தலைவரின் அழைப்பை புறக்கணித்த முக்கியஸ்தர்

Share

விடுதலைப்புலிகளின் தலைவரின் அழைப்பை புறக்கணித்த முக்கியஸ்தர்

போர் நிறுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் அழைப்பை கவிஞர் காசி ஆனந்தன் புறக்கணித்திருந்ததாக இந்தியாவினை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் உமாபதி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதாவது தமிழகத்தில் இருந்துக்கொண்டு கவிஞர் காசி ஆனந்தன், பழநெடுமாறன் ஆகியோர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கின்றார் என தெரிவித்த கருத்தின் மூலம் இவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரை இழிவுபடுத்தி வருகின்றமை தெளிவாக தென்படுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவை பொருத்தமட்டில் பழிபோடும் அரசியலே முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஈழத்தமிழர்களின் எந்த பிரச்சினைக்கும் இங்கு தீர்வு கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...