76029f91 439d3e2f f1636930 basil
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மல்வானை காணியும் வீடும் பஸிலுடையதே! – பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவிப்பு

Share

மல்வானையில் உள்ள காணியும் வீடும் தனது அல்ல என்று கம்பஹா உயர் நீதிமன்றத்தில் பஸில் ராஜபக்‌ச தெரிவித்திருந்த போதிலும் அது பசிலுக்கு சொந்தமானது என்று பூகொட நீதவான் நீதிமன்றத்திற்கு தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

தேசிய மக்கள் படையின் சட்டத்தரணிகள் ஞாயிற்றுக்கிழமை (22) நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் சட்டத்தரணி அகலங்க உக்வத்த மேலும் கூறியதாவது,

மல்வானையில் உள்ள வீடு கடந்த 10 ஆம் நாள் பிற்பகல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் குறித்த காணி பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது என்று தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தார்.

பொலிஸாரின் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் நீதவான் அதிருப்தி வெளியிட்டதாக மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...

articles2FWeZuOSJYmiw4RXxNRts3
செய்திகள்இலங்கை

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30-இல்: மகாநாயக்க தேரர்களின் இணக்கத்துடன் தீர்மானம்!

2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம்...

MediaFile 2 5
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி! கட்டுநாயக்கவில் வைத்து சிஐடியினரால் கைது!

சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று...