76029f91 439d3e2f f1636930 basil
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மல்வானை காணியும் வீடும் பஸிலுடையதே! – பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவிப்பு

Share

மல்வானையில் உள்ள காணியும் வீடும் தனது அல்ல என்று கம்பஹா உயர் நீதிமன்றத்தில் பஸில் ராஜபக்‌ச தெரிவித்திருந்த போதிலும் அது பசிலுக்கு சொந்தமானது என்று பூகொட நீதவான் நீதிமன்றத்திற்கு தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

தேசிய மக்கள் படையின் சட்டத்தரணிகள் ஞாயிற்றுக்கிழமை (22) நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் சட்டத்தரணி அகலங்க உக்வத்த மேலும் கூறியதாவது,

மல்வானையில் உள்ள வீடு கடந்த 10 ஆம் நாள் பிற்பகல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் குறித்த காணி பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது என்று தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தார்.

பொலிஸாரின் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் நீதவான் அதிருப்தி வெளியிட்டதாக மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...