சிவராஜா கோபிராஜ்
இலங்கைசெய்திகள்

பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ள முதல் தமிழன்

Share

சர்வதேச ஒலிம்பிக் பொதுச்சபைக் கூட்டத்தில் வரலாற்றில் முதற் தடவையாக தமிழர் ஒருவர் உரையாற்றவுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த சிவராஜா கோபிராஜ் என்பவரே எதிர்வரும் ஒக்ரோபர் மாத இறுதியில் மெய்நிகர் வழியூடாக நடத்தப்படும் நிகழ்வில் இவ்வாறு உரையாற்றவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை ஒலிம்பிக் சம்மேளனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் ஊடகத்துறை முகாமையாளராக இவர் கடமையாற்றி வருகிறார்.

இவர் யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...