புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் அறிவிக்கும் ஊடக சந்திப்பு நாளை முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெறவுள்ளது.
புதிய அமைச்சரவை பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் நாலக கொடஹேவா, அமைச்சரவை இணை பேச்சாளர்களான ரமேஷ் பத்திரண, காஞ்சன விஜேசேகர ஆகியோர் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment