பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி தனக்கு தெரியப்படுத்தினார் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்குரிய அந்த அதிகாரத்தை பயன்படுத்தியே ஊரடங்கு மற்றும் அவசரகால சட்டத்தை பதில் ஜனாதிபதியாக பிரதமர் அறிவித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment