இந்தியாஇலங்கைசெய்திகள்

தமிழர் சிங்களவர் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை!

Share
தமிழர் சிங்களவர் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை!
தமிழர் சிங்களவர் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை!
Share

தமிழர் சிங்களவர் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை!

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்து மக்கள் தொகை குறைந்து வருவது குறித்து தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கவலை தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் பேதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,“இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்து மக்கள் தொகையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த போக்கு எதிர்காலத்தில் தமிழர்களின் கலாசாரத்திற்கு பாரிய சிக்கலாக அமையும் என்பதால் கவலை அளிக்கிறது.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தனித்துவமான கலாசாரத்தையும் அடையாளத்தையும் பேணி வருகின்றன.

அண்மைக்காலமாக இந்த பகுதிகளில் பௌத்த தொல்பொருள் இடங்கள் தோன்றியமை ஈழத் தமிழர்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பது நிலையான அமைதிக்கு வழிவகுக்கும்.”என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...