green chilly
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

அதிர்ச்சி கொடுக்கும் பச்சை மிளகாயின் விலை!-

Share

நாட்டில் தற்போது பொருட்களின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, உணவின் சில்லறை விலை 15 வீதத்தினால் அதிகரித்ததுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது டிசம்பர் 2020 உடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ​​உணவின் விலை 37 % ஆல் உயர்வடைந்துள்ளது எனவே கூறப்பட்டுள்ளது.

உணவின் சில்லறை விலையை மாதாந்தம் கண்காணிக்கும் BCI என்ற Advocata நிறுவகத்தின் “பாத் கரி இன்டிகேட்டர்” இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், 100 கிராம் பச்சை மிளகாய் 18 ரூபாவில் இருந்து 71 ரூபாயாக உயர்வடைந்துள்ளது. குறிப்பாக ஒரு மாதத்தில் 287 % அதிகரிப்பு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கத்தரிக்காய் 51 வீதமாகவும், சிவப்பு வெங்காயம் 40 வீதமாகவும், போஞ்சி மற்றும் தக்காளி விலை 10 வீதமாகவும் உயர்வடைந்துள்ளன.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...