அரசுக்கு எதிராக யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அறிவியல் நகரில் ஏ – 09 வீதியில் பல்கலைக்கழக பிரதான பிரதான வீதியில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்திக் கோஷம் எழுப்பினர்.
#SriLankaNews