7 33
இலங்கைசெய்திகள்

41 வீதத்தினால் அதிகரித்துள்ள வருமானம்! மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

Share

41 வீதத்தினால் அதிகரித்துள்ள வருமானம்! மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் சுற்றுலாத்துறை வருமானம் 41 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் 959.8 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இது ஒப்பீட்டளவில் 2023ம் ஆண்டை விடவும் 41.5 வீத அதிகரிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை துறையின் வருமானம் 678.5 பில்லயின் ரூபாவாக காணப்பட்டது.

2024 ஆம் ஆண்டில் இது 281.3 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் சுற்றுலாத்துறையின் மூலம் கிடைத்த வருமானம் 105.6 பில்லியன் ரூபா என மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....