mahinda Rajapakse
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதமர் மஹிந்த நாளை விசேட அறிவிப்பு!

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை (02) விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

மகாநாயக்க தேரர்கள் மற்றும் மகா சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று, பிரதமர் பதவியை இராஜினாமா செய்யும் முடிவை அவர் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், தான் உள்ளிட்ட மொட்டு கட்சி உறுப்பினர்கள் எதிரணியில் அமரும் தகவலையும் அவர் வெளியிடக்கூடும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளது
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரபாகரன் போராட்டத்தை அழித்த ஜே.வி.பி.யினர் வடக்கு-கிழக்கில் காலூன்ற முயற்சிக்கின்றனர்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமைத்துவத்தில் இடம்பெற்ற விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கும், இன அழிப்பிற்கும்...

images 2 3
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர் ‘தெஹி பாலே’க்கு சொந்தமான ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள 5 மீன்பிடி இழுவைப் படகுகள் பறிமுதல்!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “தெஹி பாலே” என்று அழைக்கப்படும் செஹான் சத்சாரவுக்கு சொந்தமானதெனக் கூறப்படும் ஐந்து...

Screenshot 2025 11 26 201240
இலங்கைசெய்திகள்

கரவெட்டி பிரதேச சபை ஏற்பாட்டில் மாவீரர்களுக்கு அஞ்சலி: முதல் கரும்புலி மில்லரின் தாயார் ஈகைச்சுடர் ஏற்றினார்!

கரவெட்டிப் பிரதேச சபையின் ஏற்பாட்டில், நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர்...

25 692286ceb2572
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கனமழை காரணமாக தம்பலகாமத்தின் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின!

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக, தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில்...