செய்திகள்இலங்கை

மாலைதீவுக்கு மண் – சாணக்கியன் எம் .பி. ஆவேசம் !!

MEIRzAC
Share

கிழக்கு மாகாணத்தில் மணல் அகழ்ந்து மாலைதீவில் யாருக்கு வீடு கட்டுகிறீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்துவது கிழக்கில் மண் அகழ்வதற்கா? வரையறை இல்லாமல் மண்ணை அகழ்ந்து மாலைதீவுக்கு கொண்டுசெல்கிறீர்கள். இது என்ன அடிப்படையில் நடைபெறுகிறது என காட்டமாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கருத்து தெரிவிக்கையில்,

அரசுக்கு முண்டு கொடுக்கும் தமிழ் உறுப்பினர்களே, உங்களுக்கு முழுகெலும்பு இருந்தால் தோட்டக் காணிகளை வெளிநாட்டுக்கு விற்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனை தடுத்து நிறுத்தங்கள் பார்ப்போம். இல்லையேல் பதவியை தூக்கி எறியுங்கள். காணிகளை விற்பதற்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கூலித் தொழிலாளர்களாக இருக்கும் எமது மக்களை இன்னும் 100 ஆண்டுகளுக்கு அடமானம் வைப்பதற்கான நடவடிக்கையை இந்த அரசு முன்னெடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக...

17 9
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் இரவில் மந்திராலோசனை நடத்தும் அரசியல்வாதிகள்

சமகாலத்தில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மாநகர...

20 10
உலகம்செய்திகள்

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி எடுத்த முடிவு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி(Virat Kholi) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக...

18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025...