மூன்று நாட்களுக்கே பாடசாலைகள்!

piasri fernando

நாட்டில் பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை (24) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதேவேளை, மறு அறிவித்தல் வரை பாடசாலைகள் திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளிலேயே இடம்பெறும். புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையத்தளத்தின் ஊடாக கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version