தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிரிப்பு : ஜனாதிபதி அறிவிப்பு

Untitled 47 696x423 1

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிரிப்பு : ஜனாதிபதி அறிவிப்பு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொட்டகலையில் இடம்பெற்ற தொழிலாளர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Exit mobile version