அரசியல்இலங்கைசெய்திகள்

ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணையும் சஜித் அணியினர்!

image 9f399caa60
Share

” ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணையவுள்ளனர்.” – என்று மேல்மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

” சர்வக்கட்சி அரசமைக்கும் முயற்சியில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுவருகின்றார். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனினும், சஜித் பிரேமதாச இழுத்தடிப்பு செய்துவருகின்றார். அவர் அவ்வாறு செயற்பட்டாலும் அக்கட்சியின் எம்.பிக்கள் சிலர் சர்வக்கட்சி அரசுக்கு ஆதரவு வழங்குவார்கள்.

அதுமட்டுமல்ல எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் சஜித் பிரேமதாச இழப்பார். விமல், கம்மன்பில மற்றும் டலஸ் அணிகள் இணைந்து எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றிவிடும்.” – எனவும் அசாத் சாலி குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

2 Comments

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...