Privete Bus 567657 scaled
இலங்கைசெய்திகள்

தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம்!

Share

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்து தொழில்துறைக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், அடுத்த வாரம் முதல் நிவாரணப்பொதிகள் வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்படவுள்ளது.

பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பேருந்து சேவையாளர்கள் ஆகியோருக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக 17 ஆயிரம் பஸ்களுக்கான உதிரிப்பாகங்கள் பெற்றுக்கொள்ள வவுச்சர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பஸ்களை சேவைக்கு ஈடுபடுத்த முன்னர் டயர் மற்றும் காப்புறுதி உள்ளிட்ட தேவைகளுக்காக நிவாரணம் வழங்கப்படுகிறது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1201 0821 japan book things to do pelago xlarge
செய்திகள்உலகம்

ஜப்பான் பயணத்தை தவிர்க்குமாறு சீனா தமது பிரஜைகளை எச்சரிப்பு: தைவான் குறித்த ஜப்பான் பிரதமரின் கருத்துக்களால் பதற்றம்!

ஜப்பானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு சீனா தனது பிரஜைகளை எச்சரித்துள்ளது. ஜப்பானின் புதிய பிரதமர் சானே...

download 2
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் இரசாயன வாயு கசிவு: 36 பேர் மருத்துவமனையில் அனுமதி!

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் உள்ள வெதர்போர்டு (Weatherford) நகரில் இருக்கும் நட்சத்திர விடுதி (Hotel) ஒன்றில்...

25 683d2e2c6c0e6
செய்திகள்இலங்கை

இலங்கைத் தமிழர் விடிவு இந்திய அரசாங்கத்தால் மட்டுமே சாத்தியம்: யாழ்ப்பாணத்தில் திருமாவளவன் கருத்து!

இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து...

images 15
செய்திகள்இலங்கை

உப குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு – நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்தும் சிறப்புப் பரிந்துரை!

அரச சேவையின் மறுசீரமைப்பு, முறையான வேதனைக் கட்டமைப்பை உருவாக்குதல், மற்றும் தொழில்முறையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை நிறுவுதல்...