செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியர்களால் போராட்டம்

Dehiwala Zoo
Share

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இடம்பெற்றுவரும் நாசகார செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு விடுமுறையில் சென்றுள்ள பணிப்பாளர் நாயகம் பணியாற்றுவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துமாறும் கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் ஊழியர்களினால் இன்று (27) மௌனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

விலங்கியல் திணைக்கள நிர்வாகத்தில் சட்டவிரோதமாக செல்வாக்கு செலுத்துவோருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்காவிற்கு அருகில் உள்ள பின்னவல யானைகள் சரணாலயத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...