சஜித் 1
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரேரணைகள் விரைவில் வாக்கெடுப்புக்கு! – சஜித் வலியுறுத்து

Share

” நம்பிக்கையில்லாப் பிரேரணையை விரைவில் விவாதத்துக்கு எடுத்து, வாக்கெடுப்புக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கவும்.”

இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் இன்று கோரிக்கை விடுத்தார்.

” நாடாளுமன்றத்தில் நாடகமாடும் குழுக்களின் உண்மை முகம் நேற்று அம்பலமாகியுள்ளது. 65 பேர்தான் நாட்டு மக்கள் பக்கம் நிற்பது தெரியவந்தது.

எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணையும் வாக்கெடுப்புக்கு வரட்டும். அப்போது மேலும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். மக்கள் விரோ சக்திகள் யார் என்பதும் தெரியவரும். எனவே, விரைவில் விவாதத்தை நடத்தவும். என்ன நடந்தாலும் பரவாயில்லை. நாம் மக்கள் பக்கமே நிற்போம்.” – என்றும் சஜித் குறிப்பிட்டார்.

அத்துடன், பல்கலைக்கழக மாணவர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்புகை குண்டு தாக்குதலையும் அவர் வன்மையாகக் கண்டித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....