நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

Share

நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைக் குறைப்பு, பொதுமக்களை சென்றடைய வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், பணவீக்கம் அதிகரித்த போது பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிக்கப்பட்டது.

ஆனால் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ள சந்தர்ப்பத்தில் விலை குறைப்பு செய்யவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை சற்று குறைவடைந்தாலும், உற்பத்தியாளர்கள் அவற்றில் பாரிய இலாபங்களை பெற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1
உலகம்செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : கனடாவில் இருந்து வந்த கோரிக்கை

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும், பொறுப்புக்கூறல்...

3 1
உலகம்செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய...

2 1
இலங்கைசெய்திகள்

செம்மணி புதைகுழி மூலமான அரசியல் எமக்கு வேண்டாம்! மலையகத்தில் இருந்து ஒலித்த குரல்!

சமீப காலமாக உலகலாவிய ரீதியில் பேசு பொருளாகமாறியுள்ள செம்மணி புதைக்குழி மூலம் எம் தமிழ் இன...

Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...