இராஜினாமா கடிதத்தில் ஜனாதிபதி கையொப்பம்!!!

Gotabaya Rajapaksa

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார் என தெரியவருகின்றது.

சபாநாயகரிடம் நாளை இராஜினாமா கடிதத்தை கையளித்த பின்னர், ஜனாதிபதி விசேட அறிவிப்பொன்றை விடுப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.

இதற்கான ஏற்பாடுகள் இடமபெற்றுள்ளன. அத்துடன், பிரதமரும் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#SriLankaNews

Exit mobile version