3 2
அரசியல்இலங்கைபிராந்தியம்

ஜனாதிபதி இல்லம் சுற்றிவளைப்பு! – கைதானோருக்கு ஆதரவாக நீதிமன்றில் குவிந்த சட்டத்தரணிகள்

Share

மிரிஹான பகுதியில் இடப்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கைதான 54 பேருக்கும் ஆதரவாக சுமார் 300க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக ஆஜராகியிருந்தனர்.

நாட்டில் முதல் தடவையாக இவ்வாறானதொரு சப்பவும் இடம்பெற்றுள்ளது.

கதைன்னு சந்தேக நபர்கள் பஸ்ஸில் ஏற்றப்பட்டு, நுகேகொடை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்கள் நீதிமன்ற வாசலில் மிகப்பெரும் கைதட்டலுடன் வரவேற்கப்பட்டனர்.

குறித்த நபர்கள் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களில் 21 பேர் தலா 100,000 ரூபா சரீர பிணை வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 6 பேர் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, கைதான சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

Murder Recovered Recovered Recovered 16
இலங்கைசெய்திகள்

நெதன்யாகுவின் வீழ்ச்சி..! இஸ்ரேல் மக்களே வெளிப்படுத்திய விடயம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான அந்நாட்டு பொது மக்களின் நம்பிக்கை வெறும் 40 சதவீதமாக...

Murder Recovered Recovered Recovered 13
இலங்கைசெய்திகள்

அஸ்வெசும இரண்டாம் கட்ட கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ், கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்களின் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபை வௌியிட்டுள்ளது....