3 2
அரசியல்இலங்கைபிராந்தியம்

ஜனாதிபதி இல்லம் சுற்றிவளைப்பு! – கைதானோருக்கு ஆதரவாக நீதிமன்றில் குவிந்த சட்டத்தரணிகள்

Share

மிரிஹான பகுதியில் இடப்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கைதான 54 பேருக்கும் ஆதரவாக சுமார் 300க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக ஆஜராகியிருந்தனர்.

நாட்டில் முதல் தடவையாக இவ்வாறானதொரு சப்பவும் இடம்பெற்றுள்ளது.

கதைன்னு சந்தேக நபர்கள் பஸ்ஸில் ஏற்றப்பட்டு, நுகேகொடை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்கள் நீதிமன்ற வாசலில் மிகப்பெரும் கைதட்டலுடன் வரவேற்கப்பட்டனர்.

குறித்த நபர்கள் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களில் 21 பேர் தலா 100,000 ரூபா சரீர பிணை வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 6 பேர் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, கைதான சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 227
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் புதிய தீர்வுத்திட்ட வரைபு: ஈழத் தமிழர் பொதுச்சபை அதிரடி ஆரம்பம்!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை...

world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...