1 12
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி இல்லம் மக்களால் முற்றுகை! – பெரும் பதற்ற நிலை

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு செல்லும் கொழும்பு, மிரிஹான – பெங்கிரிவத்தை வீதியை மறித்து பெருமளவான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது.

சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், மின்வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வரிசை யுகத்துக்கு முடிவு வேண்டும் எனக் கோஷம் எழுப்பியும், இந்த அரசை வீடு செல்லுமாறு வலியுறுத்தியுமே போராட்டம் இடம்பெறுகின்றது.

போராட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லம் நோக்கி நகராத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

277566811 4930607940350271 5443258387576827452 n image e49967b485

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...