ஜனாதிபதி இல்லம் சுற்றிவளைப்பு! – 37 பேர் காயம்

3 2

மிரிஹான பகுதியில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தின்போதும், அதன்பின்னர் ஏற்பட்ட சம்பவங்களிலும் 37 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

விசேட அதிரடிப்படையினர் 24 பேர், மூன்று பொலிஸார், மூன்று ஊடகவியலாளர்கள் மற்றும் 7 பொதுமக்கள் ஆகியோரே இவ்வாறு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version