இலங்கைசெய்திகள்

நெல்லின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

Share
paddy
Share

நெல்லின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

எதிர்வரும் காலங்களில் நாட்டில் நெல்லின் விலையை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திலேயே இது தொடர்பில் மத்வர் மேலும் தெரிவிக்கையில்,

அரிசி வியாபாரிகளிடம் இருந்து அரிசி கையிருப்புக்களை கட்டுப்பாட்டு விலையில் கொள்முதல் செய்கின்றமையால் தமது விளைச்சலை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நாட்டு நெல் கிலோவுக்கு அதிகபட்சமாக 50 ரூபாவும் சம்பா நெல் கிலோ ஒன்றுக்கு 52 ரூபாவும் என அரசு அதிகபட்ச விலையை நிர்ணயித்தமையே இதற்குக் காரணம்  என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு நெல்லின் விலையில் மாற்றத்தைக் கொண்டுவர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்  – என்றார்,

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...