பால் மாவுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்!

Milk line

பால் மா தட்டுப்பாடு காரணமாக, பால் மா விற்பனை நிலையத்துக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.

மிரிஹான ஜூபிலி கட்டைப் பகுதியிலுள்ள உள்ளூர் பால் மா விற்பனை நிலையத்துக்கு முன்பாக வரிசையில் மக்கள் நின்றுள்ளனர்.

மக்களின் நீண்ட வரிசையினைத் தடுக்கவும், குறைக்கும் நோக்கில், டோக் கன் முறையில் வழங்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் பால் மா தட்டுப்பாடு காரணமாகவே மக்கள் மீண்டும் அதன் முன் வரிசையில் நின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

#SrilankaNews

Exit mobile version