image f88170240c
இந்தியாஇலங்கைசெய்திகள்

அத்துமீறிய மீன்பிடி! – தமிழக மீனவர்கள் 9 பேர் கைது!

Share

அத்துமீறிய கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களது இழுவைப்படகையும் கைப்பற்றியுள்ளனர்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் தொடர்ச்சியாக இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறும் நடவடிக்கையில்
ஈடுபட்டு வருவதாக தொடர்ச்சியாக மீனவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை திருகோணமலை கடற்படை துறைமுகத்தில் இருந்து கடற்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த நிலையிலேயே, தமிழகத்தின் நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இவர்களை கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17510267070
சினிமாசெய்திகள்

அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை குறித்த கேள்விக்கு…!வைரலாகும் KPY பாலா பதில்..!

“கலக்க போவது யாரு” என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேரை பெற்று...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 3
சினிமாசெய்திகள்

விஜய் – திரிஷா போட்டோ வைரல் ..எனக்கும் அவருக்கும் பல வருட பந்தம்..விளக்கமளித்த வனிதா

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளாக சினிமாவில் அறிமுகமான வனிதா விஜயகுமார், ஆரம்பத்தில் சினிமாவில் சில படம்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 2
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் குறித்த கேள்விக்கு தகுந்த பதிலடி..! அருண் விஜயின் பேச்சால் ஷாக்கான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் சஸ்பென்ஸ், அதிரடி, க்ரைம் எனப் பலதரப்பட்ட கதைகள் உருவாகும் காலத்தில், 2015 ஆம்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 1
சினிமாசெய்திகள்

மீண்டும் திரைக்கு வந்த “தடையற தாக்க”…!பல நினைவு கூறிய இயக்குனர் மகிழ் திருமேனி…!

தமிழ் திரையுலகில் 13 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த “தடையற தாக்க” திரைப்படம், ரசிகர்களின் மனங்களில் ஒரு...