இலங்கைசெய்திகள்

மூன்று குட்டிகளை பிரசவித்த தாய் புலி உயிரிழப்பு!

Share
302250282 6391639234196952 8442531931639933221 n e1662614582292
Share

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கடந்த ஜுன் மாதம் பரபரப்பாக பேசப்பட்ட மூன்று வங்காளப் புலிக்குட்டிகளை பிரசவித்த தாய் புலி உயிரிழந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 5ஆம் திகதி அகிரா, டுமா மற்றும் லியோ என்ற குட்டிகளை பிரசவித்த தாய் புலி கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மிருகக்காட்சிசாலையின் கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடைத் துறை ஊழியர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளது.

“கெல்லா” என்ற பெயருடைய தாய் புலி தனது குட்டிகளை மிகவும் அன்பான பார்த்த தாயாக இருந்ததாகவும். இறக்கும் போது சுமார் 15 வயது. என மிருகக்காட்சிசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள சின்ஜியாங் சஃபாரி பூங்காவில் இருந்து விலங்கு பரிமாற்ற நிகழ்ச்சி மூலம் இலங்கையில் உள்ள தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு வரப்பட்டது. உடல் பிரேத பரிசோதனை மற்றும் பிற சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...