tamilnid 3 scaled
இலங்கைசெய்திகள்

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மைத்திரி

Share

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அவர் இன்றைய தினம் (12.2.2024) அதிகாலை இந்தியா புறப்பட்டுச் சென்றதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான ஏ.ஐ. 284 ரக விமானத்தில் மைத்திரிபால சிறிசேன இந்தியா பயணம் செய்துள்ளார்.

இந்திய மத்திய அரசாங்கத்தின் விசேட அழைப்பினை ஏற்றுக்கொண்டு மைத்திரி இந்தியா விஜயம் செய்கின்றார்.

இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு அவர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...