அரசியல்இலங்கைசெய்திகள்

சுதந்திர கட்சியின் மாநாட்டில் சந்திரிகா

rtjy 282 scaled
Share

சுதந்திர கட்சியின் மாநாட்டில் சந்திரிகா

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் பங்கேற்பார் என தான் நம்புவதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குறித்த மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கட்சியால் வழங்கப்பட்ட அழைப்பிதழை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஏற்றுள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எவ்வித குழப்பமும் இல்லை.

பொருளாதாரப் பிரச்சினையைக் கருத்தில்கொண்டே மாநாட்டை குருநாகலில் நடத்தாமல் கொழும்பில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பில் நடைபெறவுள்ள மாநாட்டில் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...