rtjy 77 scaled
இலங்கைசெய்திகள்

ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்கும் தீவிர முயற்சி

Share

ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்கும் தீவிர முயற்சி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்வரும் தேர்தலில் பூரண ஆதரவை வழங்க குழுவொன்று தீர்மானித்துள்ளது.

அதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவொன்று தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதற்கு 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமற்ற முறையில் இணக்கம் தெரிவித்துள்ளதாக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அந்த உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கையை நிமல் லான்சா முன்னெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...