அலரிமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த

278885233 5009761925739309 4219216527967576000 n

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அலரிமாளிகையில் இருந்து இன்று வெளியேறியுள்ளார்.

அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஒரு மாதகாலமாக போராட்டம் இடம்பெற்றுவந்த நிலையில், ஆளுங்கட்சியினரால் நேற்று வன்முறையைக் கட்டவிழ்த்துவிடப்பட்ட நிலையில் அவர் பதவி விலகினார்.

இந்நிலையில் அலரிமாளிகையில் இன்று வெளியேறினார்.

அலரிமாளிகைக்கு முன்பாக நேற்று போராட்டம் இடம்பெற்றது. பதற்ற நிலையும் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version