mahinda e1655273491290
அரசியல்இலங்கைசெய்திகள்

களத்தில் மீண்டும் மஹிந்த

Share

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுக்கான கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்றார்.

மே – 09 ஆம் திகதி சம்பவத்தின் பின்னர், பிரதமர் பதவியை துறந்த மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றாலும் செயற்பாட்டு அரசியலில் இறங்கவில்லை. கட்சி தலைமையகமும் செல்லவில்லை. கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை.

இந்நிலையிலேயே நீண்ட நாட்களுக்கு பிறகு, அரசியல் கூட்டமொன்றில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்றுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
16 2
இலங்கைசெய்திகள்

திடீரென்று பதவி விலகிய பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தனது பதவியை விட்டு விலகியுள்ளார். பிரேன்கொய்ஸ் பெய்ரூவின்...

17 2
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியவர் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...

18 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக...

19 1
இலங்கைசெய்திகள்

மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற மூன்று பெண்கள் கோர விபத்தில் பலி

கம்பளை, டோலுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார். சாலையைக்...