இலங்கைசெய்திகள்

கொரோனா ஏற்பட்டோருக்கு நுரையீரல் பாதிப்பு!!

Share
COVID 4
Share

கொரோனா ஏற்பட்டோருக்கு நுரையீரல் பாதிப்பு!!

கொரோனாத் தொற்று ஏற்பட்டோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என சுவாச நிபுணர் மருத்துவர் துஷார கலபட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனாத் தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டோரில் 5 முதல் 10 வீதமானோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

தொற்று ஏற்பட்டு குணமாகி சில வாரங்களின் பின்னர் சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, தலைவலி, உடல்வலி, இருமல், தூக்கமின்மை மற்றும் ஞாபகமறதி போன்ற அறிகுறிகள் பலருக்கு ஏற்படுகின்றன என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான அறிகுறிகள் ஏற்படுவோருக்கு அரச மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு பிந்தைய கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நீடித்தால் மருத்துவமனைகளின் சுவாசப்பிரிவு மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்வது சிறந்தது – என்றார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...