closed
இலங்கைசெய்திகள்

மதுபான நிலையங்களுக்கு பூட்டு!!

Share
சித்திரை புத்தாண்டு காலத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14)  மதுபான நிலையங்கள் மூடப்படும்  என, இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சட்டவிரோத மதுபான விற்பனையை முறியடிக்கும் நோக்கில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடரும்.

சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் 1913 என்ற விசேட தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து மக்கள் தகவல்களை வழங்க முடியும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...

செய்திகள்இலங்கைபிராந்தியம்

1990 ஆம்புலன்ஸ் சேவையின் புதிய அலுவலகம் திறப்பு!

இலங்கையின் இலவச அவசர ஆம்புலன்ஸ் சேவையான ‘1990 சுவசெரிய’ (1990 Suwa Seriya) திட்டத்தின் புதிய...

Untitled 73
செய்திகள்உலகம்

50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுப் பயணம்: விண்வெளியில் இருந்து பூமி ‘தலைகீழாக’ தெரியும் அற்புதப் புகைப்படம்!

சுமார் அரை நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு, மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் நாசாவின்...

Untitled 72
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை இலங்கைக்கு 25,000 மெட்ரிக் தொன் உரம்: சிறுபோகச் சாகுபடிக்குத் தட்டுப்பாடின்றி விநியோகம்!

இலங்கையின் விவசாயத் துறைக்குத் தேவையான 25,000 மெட்ரிக் தொன் உரத் தொகையினைச் சுமந்து வரும் பிரம்மாண்டக்...