corona 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மீண்டும் கொரோனாக் கொத்தணி உருவாகலாம்!!

Share

நாட்டில் ’பண்டிகை கொத்தணி’ என்ற கொரோனாக் கொத்தணி உருவாகக்கூடும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் கட்டுப்பாடின்றி சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்டால், அதன் விளைவுகள் விபரீதமாக அமையலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் நிலைமை தற்போது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது, ஆகவே தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாகப் பேணும் வகையில் எதிர்வரும் பண்டிகை காலங்களிலும் பின்பற்ற வேண்டும்.

மீண்டும் கொரோனா கொத்தணி ஏற்படாமல் இருப்பதற்கு பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...